Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் முதுக்குடி அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு முன்புள்ள கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் அவதியடைந்தனர். முதுக்குடி அரசு உதவிப்பெறும் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு எதிரே ஓடும் கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி இருப்பதாகவும், ஒரு சிலர் ஆடுகளை கட்டிப்போட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved