Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு பேருந்தும், காவலரின் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
குன்னூர் நகர காவல்நிலைய காவலராக இருக்கும் காரமடை காந்திநகர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரோந்து பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அவரது இருசக்கர வாகனமும், எதிரே வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved