Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது. பேருந்தின் மேற்கூறையில் ஏறியும், சாலையில் கால்களை உரசியபடியும் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால், சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved