Also Watch
Read this
By: Web Team

கம்பர் விழாவில் கூட தன்னால் தீபம் ஏற்ற முடியவில்லை எனவும், தீபம் ஏற்றக் கூடிய நாள் விரைவில் வரும் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை தெரிவித்தார். மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், கம்பனும் வைணவமும் என்கிற நூலை வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் பிரச்சனை வரத்தான் செய்யும் எனவும், இறுதியில் அறமே வெல்லும் என்பதைத்தான் கம்பராமாயணம் கூறுவதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved