Also Watch
Read this
By: Web Team

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஜூன் மாதம் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2006-2011 காலத்தில் அமைச்சராக பொன்முடி இருந்த போது, விழும்புரம் மாவட்டத்தில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடியே 36 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதனை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணபரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ், திமுக முன்னாள் எம்.வி. கவுதம் சிகாமணி அவரது தந்தையான பொன்முடி உள்ளிட்ட ஆறு பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved