Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் அரியூர் ஜோதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved