news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
tv

Also Watch

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

திருத்தணி, திருவள்ளூர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TTN Kanthasasti

திருத்தணி முருகன் கோவிலில் லட்சார்ச்சனையுடன் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் தொடங்கினர்.


இதையும் படியுங்கள் : இளையான்குடி அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கொ*ல

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகநாயகன் கமல்ஹாசன் திரைப் பயணம் தொடங்கி 67 ஆண்டுகள் நிறைவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved