news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கேஸ் கசிவால் வீட்டில் பயங்கர தீ விபத்து... குளிப்பதற்காக சுடு தண்ணீர் வைத்த போது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

கேஸ் கசிவால் வீட்டில் பயங்கர தீ விபத்து... குளிப்பதற்காக சுடு தண்ணீர் வைத்த போது விபரீதம்

பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் அருகே வீட்டில் கேஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் 7 வயது மகளுடன் தாய் குளியலறையில் சிக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

லிங்கப்பன் ஒத்தவாடை தெருவை சேர்ந்த மணிமேகலை என்பவர் குளிப்பதற்காக கேஸ் அடுப்பில் சுடு தண்ணீர் வைத்தார்.

இதனை தொடர்து மகளை குளிக்க வைக்க குளியலறைக்கு சென்றபோது, கேஸில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது.

அப்போது வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்து தாயும் மகளும் தீக்காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 2 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved