Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் ஓவியத்திற்காக தேசிய விருதை வென்ற கமலக்கண்ணனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த விருதினை, கடந்த 9 ஆம் தேதியன்று குடியரசுத்தலைவரின் கைகளால் கமலக்கண்ணன் பெற்றுக் கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved