Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 07:31 AM
By: Web Team
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காலை முதல் கொட்டித் தீர்த்து வரும் கனமழை,
கோட்டார், மீனாட்சிபுரம், பார்வதிபுரம், புத்தேரி பகுதிகளில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை ,
கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி, கோட்டார் உள்ளிட்ட நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் வெள்ளம் ,
வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved