news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசுப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம்... கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

அரசுப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம்... கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

ஈரோடு, கூகலூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gobichettipalayam

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கூரை இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும், வகுப்பறையில் இருந்த எல்.இ.டி. டிவி, சேர் சேதமடைந்தன.

இந்நிலையில், வகுப்பறை கட்டடத்தின் உறுதித்தன்மை மற்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தினால் மட்டுமே,

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக கூறி, பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 50 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved