news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் எண்ணெய் கலப்பு?
tv

Also Watch

tv

Read this

மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் எண்ணெய் கலப்பு?

கம்மாபுரம், கடலூர்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வரும் குடிநீரில் எண்ணெய் கலந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சு.கீணனூர் அம்பேத்கர் நகரில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆங்காங்கே விரிசல் விட்டு, எப்பொழுது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது.

300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தொட்டியில் எப்படி எண்ணெய் கலக்கப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
7 hrs 48 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved