Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எந்தவித புதிய திட்டப்பணிகளையும் துவங்காமல் ஏற்கனவே உள்ள பழைய கட்டடங்களுக்கு வர்ணம் பூசி அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைப்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளநாட்டான்பட்டி கிராமத்தில் 2010 -2011 ஆம் நிதியாண்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தினை வர்ணம் பூசி நியாய விலைக்கடையாக மாற்றியதோடு, அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்று தடல்புடல் ஏற்பாடுகளுடன் திறந்து வைத்ததாக கூறுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved