Also Watch
Read this
Posted on: Oct 26, 2024 05:28 AM
By: Srini Vasan

தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved