Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாலையோர சாக்கடை கால்வாயில் தனியார் பள்ளி வேன் திடீரென இறக்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 மாணாக்கர்கள் காயமின்றி தப்பினர். ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வேன், மாணவர்களை ஏற்றிக்கொண்டு கீரப்பாளையத்தில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சாக்கடை கால்வாயில் இறங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved