news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளம்

இராமநாதபுரம்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rmd rain water drainage

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் வெள்ளக்காடாக மாறியது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதோடு, பாதாள சாக்கடை குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது. மேலும், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், மழைநீர் தேங்கிய நிலையில் மாணவர்களும், ஆசிரியர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 29 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved