Also Watch
Read this
By: Web Team

பாஜக ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கரில் மதவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே கன்னியாஸ்திரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இவ்வாறு பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved