Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் உள்ள நடுவாற்று மருதம் பிள்ளையார் கோவிலில் சதூர்த்தி விழாவை ஒட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். முன்னதாக அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு அலங்காரமும் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved