news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விளை நிலங்களில் குளம் போல் தேங்கியுள்ள ஊற்று நீர்... நூறு ஏக்கரிலான வாழை மரங்கள் அழுகும் நிலை
tv

Also Watch

tv

Read this

விளை நிலங்களில் குளம் போல் தேங்கியுள்ள ஊற்று நீர்... நூறு ஏக்கரிலான வாழை மரங்கள் அழுகும் நிலை

பொன்னாவரை, தஞ்சாவூர்

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvaiyar

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் விளை நிலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் ஊற்று நீரால் வாழை மரங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பொன்னாவரை பகுதியில் சுமார் நூறு ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கல்யாணி வடிகால் வாய்க்கால் ஊற்று நீர் வெளியேற வழியின்றி விளை நிலங்களில் தேங்கியுள்ளது.

பல வருடங்களாக வடிகால் தூர் வாரப்படாததே இதற்கு காரணம் என கூறும் விவசாயிகள் வடிகால் வாய்க்காலை முழுமையாக தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : கடலூர் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் சேதம்... கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 56 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved