Also Watch
Read this
By: Web Team

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தனியார் ஏஜென்சி நிறுவனம் கடந்த மூன்று மாதங்களாக 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தை குறைத்து மீண்டும் 12 ஆயிரத்து 500 ரூபாயாக வழங்கியதால் பணியாளர்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனால் மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved