Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த காற்றாலை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
தீப்பொறிகள் காற்றில் பறந்து சென்றதால் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved