news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிட்கோ இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்?
tv

Also Watch

tv

Read this

சிட்கோ இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்?

மானாமதுரை, சிவகங்கை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG Land issue

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பரமக்குடி சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் தொண்டு நிறுவன தலைவர் பாண்டி என்பவர் சிட்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில் 6 ஏக்கர் நிலத்தை தனது தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறி வைத்த பலகையை மக்கள் அகற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
3 hrs 33 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved