Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை மதுபோதையில் திருடி சென்ற நபரை மூன்று கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மக்கள் பிடித்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக ஓட்டுநர் சென்ற போது மர்ம நபர் திருடி சென்றார்.
இதனை கண்ட லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்த மக்கள், வாகனங்களில் துரத்தி சென்று அந்நபரை பிடித்ததுடன் தர்ம அடித்து கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
லாரியை திருடியது, வேலூர் மாவட்டம் பெருங்கால் மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பது தெரிய வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved