news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாடகை செலுத்தாதால் தரக்குறைவாக பேசிய வருவாய் ஆய்வாளர்
tv

Also Watch

வாடகை செலுத்தாதால் தரக்குறைவாக பேசிய வருவாய் ஆய்வாளர்

ஆத்தூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம்பேருந்து நிறுத்தம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வெங்கடேஷ் என்பவர் வாடகைக்கு தேநீர் கடை நடத்தி வருகிறார். நிலையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை எனக் கூறி வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) சரவணன் என்பவர் வெங்கடேஷ் மனைவி அன்பரசியிடம் கேட்டுள்ளார் அப்போது அன்பரசியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.


இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட அன்பரசி அதிக அளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளார் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதை தெரியாமல் வருவாய் ஆய்வாளர் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருவாய் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Link
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved