news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் - புகார்... ஆண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்த நபர்
tv

Also Watch

tv

Read this

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் - புகார்... ஆண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்த நபர்

சென்னை - பெரம்பூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
second marriage

சென்னை பெரம்பூரில் முதல் திருமணத்தை மறைத்து ஆண் குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விஜயகுமார் என்பவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவித்யா என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஸ்ரீவித்யா வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 41 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved