Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கனமழையின் காரணமாக சாத்திப்பட்டு இருளன்குப்பம் செல்லும் சாலை சேதம் அடைந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஓராண்டாக சாலை சீரமைக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை டிராக்டர்,லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved