news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்... உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்... உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

கும்பகோணம், தஞ்சாவூர்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kumbakonam

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணாபுரம், அழகாப்புத்தூர், செம்மங்குடி என ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும்,

அவை ஒரு வார காலமாக பெய்த மழையில் நனைந்து வீணாவதாகவும் தெரிவித்தனர்.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்த விவசாயிகள் நெல்மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved