news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி, ஆம்னி பேருந்து மீது மோதியது லாரி, ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
tv

Also Watch

tv

Read this

சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி, ஆம்னி பேருந்து மீது மோதியது லாரி, ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

விருதுநகர் - ஆர்.ஆர்.நகர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bus and lorry fire accident

விருதுநகர் அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி, தனியார் பேருந்து மீது மோதி தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் ஆம்னி பேருந்து மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற போது, சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது.

இதில் ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்

4
25 mins agoshare
அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved