news-tamil-logo

3/19/2026, 10:10:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
tv

Also Watch

tv

Read this

திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்.. பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல்

Posted on: Mar 24, 2025 11:38 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERODE THIMBAM

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

27 கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தினமும் தமிழக, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், காலை 6 மணிக்கு காரப்பள்ளம், பண்ணாரி பகுதிகளில் உள்ள இரண்டு சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் வனத்துறையினர் அனுமதியின்றி சில கனரக வாகனங்களை அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

60
2 mins agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved