Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வள்ளிக்குகையில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கும் ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved