திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இணைந்து நடத்திய விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. புலி வாகனத்தின் மீது அய்யப்பன் அமர்ந்திருப்பதை போலவும், விநாயகர், முருகன் சிலைகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.