Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறும் வீடியோ வெளியாகியுள்ளது.
மஞ்சநாயக்கன்பட்டி, தேத்தம்பட்டி, மருனூத்து, கோட்டைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில், லட்ச கணக்கில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இரவு- பகலாக நடைபெறும் சேவல் சண்டை சூதாட்டத்திற்கு, மின்சாரம் கள்ள தனமாக கொக்கி மூலம் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved