Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகளுடன் நீர் செல்வதால் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் ஐந்து மதகுகள் வழியாக விநாடிக்கு 981 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரைகளுடன் நீர் செல்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved