news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 300 கன அடி வீதம் நீர் திறப்பு..!
tv

Also Watch

tv

Read this

உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 300 கன அடி வீதம் நீர் திறப்பு..!

அமராவதி அணை, திருப்பூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Amaravathi dam

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 520 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம் சர்க்கார், கண்ணாடி புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று முதல் அடுத்த 80 நாட்களுக்கு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved