news-tamil-logo

3/19/2026, 8:53:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. பீதியடைந்த மக்கள்..
tv

Also Watch

tv

Read this

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்.. பீதியடைந்த மக்கள்..

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..

Posted on: Apr 23, 2025 04:44 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் ,

சானமாவு வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் ஆழியாளம் கிராமத்தில் கூட்டமாக உலா ,

இரவில் உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானைகள் விளைநிலங்களை சுற்றிவந்ததால் பீதி,

பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதியில் விரட்டிய வனத்துறையினர் ,

ஆழியாளம், ராமபுரம், பீர்ஜேபள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
7 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved