Also Watch
Read this
By: Web Team
மதுரை ஆதீனம் இன்று காவல்துறை முன் ஆஜராகமாட்டார் எனத் தகவல்,
இன்று நேரில் ஆஜராக மதுரை ஆதீனத்திற்கு சென்னை சைபர்கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்,
கடந்த மாதம் 2-ம் தேதி சென்னை வந்து கொண்டிருந்த மதுரை ஆதினத்தின் கார் விபத்தில் சிக்கியது,
காரை விட்டு மோதி தன்னை கொல்ல முயன்றதாக மதுரை ஆதீனம் புகார் தெரிவித்திருந்தார்,
தன்னை கொல்ல முயன்றது மாற்று மதத்தவர் என கூறி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக புகார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved