Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரை தாக்கியதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த 25 வயதான உதயகுமார் என்பவர், காட்பாடி சாலை நான்கு முனை சந்திப்பு அருகே, புதுச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை வழிமறித்து அதன் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved