news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
tv

Also Watch

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

தேனி

62

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni pocso case

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தேனி தேவாரம் ஐயப்பன் கோவில் தெருவை சார்ந்த சிவ சந்துரு, 15 வயது சிறுமி ஒருவருடன் நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனது ஆசைக்கு சிறுமியை இணங்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் சிவசந்துருவை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பஞ். தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி என தவெக மாவட்டச் செயலாளர் பேரம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved