news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்
tv

Also Watch

tv

Read this

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்

பனப்பாக்கம், விழுப்புரம்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Death

விழுப்புரம் மாவட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் சட்டவிரோதமாக கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டிவனம் சிப்காட் தொழிலாளியான லட்சுமணன் என்பவர், பணியை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இயற்கை உபாதை கழிக்க கரும்பு தோட்டம் அருகே அவர் சென்றதாக கூறப்படும் நிலையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
32 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved