Also Watch
Read this
Posted on: Aug 22, 2024 05:24 AM
By: Srini Vasan

திருப்பூரில் நேர பிரச்சனை தொடர்பாக அரசு பேருந்து நடத்துநருடன் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பேசி அனுப்பி வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved