news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் பலி..
tv

Also Watch

tv

Read this

ஹசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20 பேர் மாரடைப்பால் பலி..

கிரண் மஜும்தார் மறுப்பு

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் 20 பேர் மாரடைப்பால் உயிரிழந்ததற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்ற முதல்வர் சித்தராமையாவின் பேச்சுக்கு பயோகான் மருந்து நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு மற்றும் திறன் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பதிலளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 28 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved