Also Watch
Read this
By: Web Team

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பதவி விலகுவார் என்றும், நவம்பர் மாதத்திற்கு பிறகு அம்மாநில மக்கள் புதிய முதலமைச்சரை பார்ப்பார்கள் என்றும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், பீகாரில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், 125 யூனிட் இலவச மின்சாரம் என நிதீஷ் குமார் அறிவித்திருப்பதாகவும், இதனை நம்ப ஒருவரும் தயாராக இல்லை எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved