Also Watch
Read this
By: Web Team

ஓட்டுக்கள் திருடப்படுகிறது என மீண்டும் மீண்டும் பழி சுமத்தி வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு, தேர்தல் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கடும் பதிலடி கொடுத்துள்ளது.
ராகுலுக்கு கடந்த ஜூன் 12ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved