Also Watch
Read this
By: Web Team

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லி-மும்பை இடையே பயணிக்க கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் 20 ஆயிரம் கட்டணமாக வசூலித்து வந்த நிலையில், தற்போது 60 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved