Also Watch
Read this
By: Web Team

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போர் தொடர்பாக துரிதமாக மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved