news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை உயர்த்தும் மசோதா மேற்கு வங்க அரசு நிறைவேற்றிய சட்டமசோதாவுக்கு ஒப்புதல் இல்லை..!
tv

Also Watch

tv

Read this

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை உயர்த்தும் மசோதா மேற்கு வங்க அரசு நிறைவேற்றிய சட்டமசோதாவுக்கு ஒப்புதல் இல்லை..!

கொல்கத்தா, மேற்கு வங்கம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha banar ji

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை உயர்த்தி மேற்கு வங்க அரசு நிறைவேற்றிய சட்டமசோதாவுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டையே உலுக்கிய ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு மாநில அரசு இந்த மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருந்தது. அதன்படி, பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் மசோதாவிற்கு ஆளுநர் ஆனந்த போஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கொந்தளித்துள்ள மமதா பேனர்ஜி, ஆளுநருக்கு எதிராக போராட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved