Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா, ஹரியானா, மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் வாக்குத் திருட முயற்சி நடப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.
பீகார் மாநிலம் நவாடாவில் பரபுரை மேற்கொண்ட அவர், மோடி, அமித்ஷாவுடன் கூட்டு சேர்ந்துள்ள தேர்தல் ஆணையத்தின் திருட்டை தடுக்க வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved