Also Watch
Read this
By: Web Team

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாவட்ட ஆட்சியரை அடிக்க பாய்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிந்த் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. நரேந்திர சிங் குஷ்வாஹா, விவசாயி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக பேச, மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவா பங்களாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது ஆட்சியர் வீட்டை விட்டு வெளியே வராததால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் அத்து மீறி வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் எம்எல்ஏ மற்றும் ஆட்சியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எம்எல்ஏ அடிக்க பாய்ந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved