Also Watch
Read this
By: Web Team

கர்நாடகாவில் வாக்குகள் திருட்டு நடந்திருப்பது அம்பலமாகி இருப்பதால், பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டார் என்றும், ஆகவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அலுவலகமாக மாறிவிட்டதாகவும், கர்நாடகாவில் தொடங்கியுள்ள போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved