Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானின் எந்த மூலை முடுக்கிலும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் ஆத்திரமூட்டினால், இந்தியா கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என கூறினார்.
பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாக பாகிஸ்தான் கொண்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து எல்லை தாண்டி அனுப்புவதை அந்நாடு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved